Friday, April 5, 2013
Sunday, March 31, 2013
இசைக்கவியாரின் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சியில் நானும் (2)
பவள சங்கரி

அன்பு நண்பர்களே,
வணக்கம்.
இன்று மதியம் (31, மார்ச், 2013 ) 1.30 மணிக்கு கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை,
இசைக்கவி இரமணன் அவர்களின் பொதிகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நானும்
பங்கேற்கும் இரண்டாவது பகுதியைக் கண்டு தங்கள் மேலான கருத்துக்களைப்
பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். சென்ற முறையைக் காட்டிலும்
சற்றேனும் வித்தியாசப்பட்டிருப்பதாக என் கருத்து. வழக்கம்போல் சகோதரர்,
இசைக்கவியார் தம் தேனினும் இனிய குரல் வளத்தாலும், கவித்திறத்தாலும்
மெய்சிலிர்க்கச் செய்திருக்கிறார். அவசியம் வாய்ப்பிருப்பவர்கள் காண
வேண்டுகிறேன். நன்றி.
Subscribe to:
Comments (Atom)
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
