Showing posts with label கவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு. Show all posts
Showing posts with label கவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு. Show all posts

Sunday, June 22, 2014

கவிக்குயில் சரோஜினி நாயுடு - உலக அமைதிக்கு ஒரு வணக்கம்

பவள சங்கரி



புவியெங்கும்  நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர்,
கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ
இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள்.

ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு,
சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ
 உன் விடிவெள்ளியின்  பொன் மாங்குயில்  காட்சியன்றோ!

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...