பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை முதன் முதலில் கையில் எடுக்கும்போது ஏற்படும் அந்த பரவச நிலையே நம் நூலை தீண்டும் இன்பம் அளிக்குமென்பது எல்லோருக்கும் இயல்பு. அந்த வகையில் என் உணர்வோடு பின்னிப்பிணைந்த கலீல் கிப்ரான் எனும் மாகவிஞனின் கவிதைகளில் ஒரு துளியை சுவைத்ததின் பலனாக இந்நூல் வெளி வந்துள்ளதில் பேரானந்தம். அதனை அன்பு நண்பர்களுடன் பகிர்வதில் மன நிறைவு! இதோ நூலின் முன்னுரை...
Subscribe to:
Posts (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...