Friday, March 20, 2015

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ மேடை!



இனிய வணக்கம் நண்பர்களே



சமீபத்தில் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உலகப் புகழ் பெற்ற, நம் இந்தியாவை உலக மேடையில் பிரகாசிக்கச் செய்த உரை நிகழ்ந்த இடத்தைப் பார்க்க சென்றபோது அவருடைய சுவாசம் அங்கும் உலவுவதை உணர முடிந்தது என் ஆழ்ந்த ஈடுபாடு கூட காரணமாகவும் இருக்கலாமோ.. நம்பிக்கைதானே வாழ்க்கை..