Friday, January 3, 2014

யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு



அன்பு நண்பர்களே,​

​எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. ​



--

Thursday, January 2, 2014

தென்றல் இதழில் சொந்தச் சிறை


பவள சங்கரி

புத்தாண்டுப் பரிசாக அமெரிக்காவில் வெளியாகும்  தென்றல் இதழில் என் சிறுகதை வெளியாகியுள்ளதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு. இருக்காதா பின்னே.. என் பல சொந்தங்கள் இரத்த பந்தங்கள் எல்லாம் அமெரிக்கவாசிகள்! அவர்கள் கையில் இருக்கும் தமிழ் இதழில் என் கதை வந்தால் அவர்களுக்கும், எனக்கும் மகிழ்ச்சிதானே..  கதையை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொண்ட தென்றல் ஆசிரியர் குழுவிற்கு நன்றி பல.

சொந்தச் சிறை முழுமையாக வாசிக்க இங்கே 


வங்காளத்தின் இராணி பவானி



பவள சங்கரி 


பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காள நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உரிமையுடன் உச்சரிக்கப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த பெயர் என்றால் அது ராணி பவானி என்பதுதான். 



Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு 2014!!!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!!

அன்புடன்
பவள சங்கரி