Wednesday, January 25, 2017

குடியரசுதின நல்வாழ்த்துகள்!



பவள சங்கரி
சுக்கா, மிளகா சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்? இதற்கு எத்துணை போராட்டங்கள், எத்துணை உயிர்த் தியாகங்கள். அனைத்தும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாறுகள்!
1930 ஆம் ஆண்டு, அதாவது 1947 ஆம் ஆண்டான, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே, பூரண சுதந்திரம் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சனவரி 26ஆம் நாளில் சுதந்திர தினம் கொண்டாடி விட்டோம். அது எப்படி நடந்தது ?