Thursday, February 8, 2018

தமிழ் இயக்கம்




இனிய வணக்கம் நண்பர்களே!


கொங்கு மண்டல தமிழ் இயக்க அமைப்புக் கூட்டம், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ. முனைவர்.கோ.விசுவநாதன் அவர்கள் தலைமையில், கவிஞர் பதுமனார், கவிஞர்.அப்துல் காதர், திரு சுகுமாரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற உள்ள நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.




இடம் - செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு. 
நாள் : பிப்ரவரி 14, 2018
நேரம் : காலை 10 மணி முதல்

No comments:

Post a Comment