நித்திலம்
சிப்பிக்குள் முத்து
Tuesday, December 13, 2011
எண்ணங்களும், வண்ணங்களும்
எண்ணங்கள் காட்டும் வண்ணங்கள்!
வெண்மையும் செம்மையும் காவியம்!
பசுமையும் செம்மையும் ஓவியம்!
இயற்கையும் இனிமையும் இதம்!
இசையும் நாதமும் சுகம்!
இலையும் தளையும் பக்குவம்!
சருகும் துளிரும் நித்தியம்!
மனமும் குணமும் அநித்தியம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வித்தியாசமான விமான அனுபவம்
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
உறுமீன்
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
யானைக்கும் அடி சறுக்கும்.............
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...
No comments:
Post a Comment