Tuesday, May 9, 2017

தண்ணீர் மரம்!



பண்டிபூரில் மட்டி மரம் எனும் வகை மரங்கள்  தன் பெரிய  தண்டுகளில் தண்ணீரை சேமிக்கின்றன. இது மிகவும் சுத்தமான குடிநீராக உள்ளது..  ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற மரங்களை அதிகமாக வளர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு பூங்கா, அலுவலகங்கள், தனியார் தோட்டங்கள், வயல்கள் என அனைத்து இடங்களிலும் இயன்றவரை இது போன்ற மரங்களை பயிரிடவேண்டியது அவசியம்! 

No comments:

Post a Comment

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...