Thursday, November 2, 2017

பருந்து




சிறகுவிரித்து சிறகுவிரித்து அணைத்து அணைத்து 
இறகுகொய்யும் பருந்தின் சாகசங்களை 
இறுதிவரை அறிவதில்லை கோழிக்குஞ்சுகள்!
#life

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...