Thursday, November 2, 2017

பருந்து




சிறகுவிரித்து சிறகுவிரித்து அணைத்து அணைத்து 
இறகுகொய்யும் பருந்தின் சாகசங்களை 
இறுதிவரை அறிவதில்லை கோழிக்குஞ்சுகள்!
#life

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...