இந்த மாத நம் தோழி இதழில் என் குறுநாவலை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார்கள். நம் தோழி இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஷ்யாம் அவர்களின் அழகான ஓவியங்களுக்கும் நன்றிகள் பல.
Subscribe to:
Post Comments (Atom)
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36
63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார் தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...
மகிழ்ச்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும் பவளா!!
ReplyDeleteஅன்பின் ராமலஷ்மி,
Deleteமிக்க நன்றி தோழி.
வாழ்த்துக்கள்... :-)
ReplyDeleteஅன்பின் திரு அகல்விளக்கு,
Deleteவருக, வணக்கம், வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துகள் அக்கா.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஆகா! பிரமாதம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் அப்பாதுரை சார்,
Deleteநன்றி. இந்த வாழ்த்துக்களில் உங்களுக்கும் பங்குண்டு. ஆரம்பத்திலிருந்து அவந்திகா, மாறன், ரம்யா இவர்களுடன் நீங்களும் பயணித்து,கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு என்னை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
பவள சங்கரி
நம் தோழி இதழில் குறுநாவலை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார்கள். நம் தோழி இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteவாழ்த்துகள்..