Saturday, May 17, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (5)







நீ சிந்தும் சோகக் கண்ணீர் முத்துக்களே,  கெக்கலித்தல்  மற்றும் உரத்த பரிகாசச் சிரிப்பைக் காட்டிலும் இனிமையானவை!

வைராக்கியம் என்பது ஓர் எரிமலை. அதன் உச்சியில் உறுதியின்மை என்ற பசும்புல் முளைக்காது!

’கையளவு கடற்கரை மணல்’ - கலீல் ஜிப்ரான்

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...