இதோ.. இதோ வந்துவிட்டது உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுத் திருவிழா! என்னுடைய அமர்வு 11-06-17 - ஞாயிற்றுக்கிழமை ஔவையார் அரங்கில் திருமிகு என்.கண்ணன் (செயலர், முத்தமிழ்ப்பேரவை, புதுதில்லி) முன்னிலை, திருமிகு முனைவர் காவ்யா சண்முகசுந்தரம் தலைமையில், கடல்சார் வணிகமும் பண்டைத்தமிழகமும் பண்பாடும் என்ற பொருண்மையில் அமைகிறது. மிக மகிழ்ச்சியான தருணம். அற்புதமான இந்த வாய்ப்பளித்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...







No comments:
Post a Comment