Wednesday, July 5, 2017

INDIA /II – பொழுது புலர்கிறது!



கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

INDIA /II
The day breaks
பொழுது புலர்கிறது
kanyakumari-banner-04
பொழுது புலர்கிறது,
என் செவிகளினூடே மத்தளமிட்டவாறு.
நறுமணமிக்க மலர்கள்
 நித்திய ஒழுங்கு முறையில்
களங்கமின்றி மலர்கின்றன.
ஒளிரும் கதிரவனுடன்,
வழமையாய் மனிதருக்கு ஊட்டமளிக்க
வகைவகையாய் கனியும் அற்புதக்கனிகள்
இசைக்கருவிகள்,
மேசைவிரிப்புகளும் ஆடைகளும்.
இப்படியொரு அதியற்புத நாட்டை
என்றேனும் நான் கனவிலும் கண்டிருப்பேனா?

No comments:

Post a Comment

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...