Wednesday, January 29, 2020

அரிசி வைத்தியம்!



குற்றவாளி உண்மை பேசுகிறானா என்று கண்டுபிடிக்க அரிசி வைத்தியம்!

பல நூற்றாண்டுகளாக ஆசியாவில் குற்றவாளிகள் பொய் பேசுகிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க, “அரிசி” பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆம், ‘lie detector’ என்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, குற்றவாளிகளை வாய் நிறைய வறண்ட அரிசியைக் கொடுத்து மென்று உமிழச் சொல்வார்களாம். உண்மை பேசுபவர்கள் என்றால் சரியாக மென்று விடுவார்களாம். ஆனால் அவர்கள் பேசுவது பொய் என்றால் அரிசி ஒழுங்காக மெல்ல முடியாதாம் ... உமிழ் நீர் வறண்டு விடுவதால் அரிசி நாக்கு, மேல் அன்னம் என்று ஒட்டிக்கொள்ளுமாம்

No comments:

Post a Comment