நித்திலம்
சிப்பிக்குள் முத்து
Saturday, July 16, 2011
வர்ண சாலங்கள்!
வண்ணங்கள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
மங்களமாம் ஒரு மஞ்சள்
அமைதிக்கு ஒரு வெண்மை
பசுமைக்கு ஒரு பச்சை
வீரத்திற்கு ஒரு செம்மை
அழகுக்கு ஒரு ரோசாவண்ணம்
வண்ணங்களையும் எண்ணங்களையும்
தாங்கிநிற்கும் தங்கமண்
கலவையாய் ஒரு கற்பகத்தரு!
2 comments:
ராமலக்ஷ்மி
July 16, 2011 at 7:14 AM
அருமை பவளா.
Reply
Delete
Replies
Reply
ஹேமா
July 16, 2011 at 11:29 AM
நிறங்களின் விருப்பத்தில் குணங்களையும் காட்டுமாமே !
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வித்தியாசமான விமான அனுபவம்
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
உறுமீன்
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
யானைக்கும் அடி சறுக்கும்.............
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...
அருமை பவளா.
ReplyDeleteநிறங்களின் விருப்பத்தில் குணங்களையும் காட்டுமாமே !
ReplyDelete