நேற்று ஈரோடு வாசவி கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழாவை முன்னிட்டு சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு அமையப்பெற்றென். கல்லூரித் தலைவர் திரு என்.சுதாகர், கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஜெயகுமார் அவர்கள் நிகழ்ச்சி முழுவதும் பொறுமையாக அமர்ந்து மாணவர்களுக்கும் எனக்கும் உற்சாகமளித்தமைக்கு உளமார்ந்த நன்றி. நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து அறிமுக உரையும், வாழ்த்துரையும் சிறப்பாக வழங்கிய பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், முனைவர். க. மலர்விழி(துறைத் தலைவர்), முனைவர் துளசிமணி, முனைவர் சசிகலா, முனைவர் கு.கண்ணன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்ற மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36
63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார் தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...




No comments:
Post a Comment