தன் குற்றம், குறை, கடமை, தன்னுள் கண்டு,
தான் கண்டு, தனைத்திருத்தும் தகைமை வந்தால்,
என் குற்றம், பிறர் மீது சுமத்தக் கூடும்.
ஏதெனும் கண்டாலும், மன்னித்தாலும்,
மேன்மைக்கே மனம் உயரும். பிறந்தவரால்
மிக வருத்தம், துன்பம். அதுவந்த போதும்
தன்மைக் கேயாம் செய்த பாவம் போச்சு.
நாம் கண்ட தெளிவு. இது வாழ்த்தி வாழ்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...
fine
ReplyDelete