Tuesday, July 20, 2010

முகத்திரை.

பாரதி எனும் என் பெயரின் முகமூடியில்
உன் வீர தீர சாகசங்களையெல்லாம்
வரைந்துத் தீர்த்த நீ
இன்று மட்டும் உண்மையை எழுதிவிட்டாயே
நானும் ஒரு கோழைதான் என்று!!!

1 comment:

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...