Tuesday, July 20, 2010

முகத்திரை.

பாரதி எனும் என் பெயரின் முகமூடியில்
உன் வீர தீர சாகசங்களையெல்லாம்
வரைந்துத் தீர்த்த நீ
இன்று மட்டும் உண்மையை எழுதிவிட்டாயே
நானும் ஒரு கோழைதான் என்று!!!

1 comment:

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...