"எங்களுக்கு சாப்பாடோ, பணமோ தரவேண்டாம். வேலை கொடுத்தால் போதும். அரசு சொல்வதைக் கேட்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து உழைத்து சாப்பிட்டுக்கொள்வோம்" - 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை கொடுக்க வேண்டி பெண் கூலித்தொழிலாளி கேட்ட விதம் நெஞ்சை உருக்குகிறது. பசிக்கொடுமையையும், தானம் பெற்று பசியாறி சுயகௌரவம் பாதிக்கப்படும் வேதனையையும் உணரும்போது கொரோனாவின் கொடுமை இன்னும் எவ்வளவு தூரம் சென்று அடுத்து எத்தனை உயிர்களின் உணர்வுகளைக் கொல்லப் போகிறதோ தெரியவில்லையே என்று வேதனையாக உள்ளது .. இறைவா
Subscribe to:
Post Comments (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
No comments:
Post a Comment