கல்கத்தாவில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று சாண எரிவாயு மூலமாக இயங்கும் பேருந்தை 17.5 கி.மீ தொலைவிற்கு ₹1 மட்டும் பொது மக்களிடமிருந்து கட்டணமாகப் பெற்றுக்கொண்டு இயக்கியுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 15 பேருந்துகளை மற்ற வழித்தடங்களிலும் இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது இயற்கை மாசுபடுவதிலிருந்து கட்டுப்படுத்துவதோடு விவசாயிகளுக்கு மாற்று வருமானத்தையும், பொது மக்களுக்கு இந்தியாவிலேயே மிகமிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மிக அதிக அளவில் மாடுகள் இருக்கின்ற பீகார், கர்நாடகா, தமிழ்நாடு ...
Subscribe to:
Post Comments (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
No comments:
Post a Comment