Sunday, April 27, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (2)


பவள சங்கரி



சான்றோருக்கும், கவிஞருக்கும் இடையே 
அங்கோர் பச்சைப் பசும் புல்வெளி இருக்கிறது; 
அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிவிடுகிறார்; கவிஞரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார். 

கலீல் ஜிப்ரான்.

1 comment:

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...