Sunday, April 27, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (2)


பவள சங்கரி



சான்றோருக்கும், கவிஞருக்கும் இடையே 
அங்கோர் பச்சைப் பசும் புல்வெளி இருக்கிறது; 
அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிவிடுகிறார்; கவிஞரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார். 

கலீல் ஜிப்ரான்.

1 comment: